Zusammenfassung der Ressource
கணவன் மனைவி இருவரும்
வீட்டு வேலைகளைப் பகிர்ந்து
கொள்வதன் அவசியம்
- முன்னுரை
- "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
என்பான் முயல்வாருள் எல்லாம் தலை" இது
திருவள்ளுவரின் வார்த்தைகள்
- ஒரு கணவனும் மனைவியும்தான் ஒரு
வீட்டின் தலைவர்கள் ஆவர்
- முடிவுரை
- குடும்ப வாழ்க்கையும் இனிமையான ஒன்றாக
அமையும்
- ஒருவருக்கொருவர் முன்னுதாரணமாக
இருந்து வேலைகளைப் பகிர்ந்து
கொண்டால்தான் மகிழ்ச்சி நிரம்பும்
- ஒரு வீட்டின் அமைதி கணவன், மனைவி
ஆகியோருக்கிடையேயுள்ள ஒற்றுமையில் உள்ளது
- சொந்த அனுபவம்
- தந்தை தாயாருக்கு பாத்திரங்களை சுத்தம் செய்து
உதவுவது.
- தாயார் வீட்டினுள் சுத்தம்
செய்துக்கொண்டிருக்கும்போது தந்தை
வீட்டிற்கு வெளியே சுத்தம் செய்வது
- இருவரும் ஒருவருக்கொருவர்
உதவியாய் இருந்து சமைப்பது
- ஏன்
- வீட்டு வேலைகள் என்றால் பல
உள்ளன
- ஒருத்தர் மட்டும் அவற்றை
செய்வது சிரமமானது
- இன்றைய காலக்கட்டத்தில்,
கணவன் மற்றும் மனைவி இருவரும்
வேலை பார்ப்பது
சாதாரணமானதொன்று
- ஆகையால் நேரம் இல்லாமல் பல தம்பதியினர்
வீட்டு வேலைகளை செய்யாமல் பல
பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர்.
- உதாரணங்கள்: மன அழுத்தம், அளவுக்கதிகமான கோபம்,
சண்டையிடுவது போன்றவை
- இதனால் கணவன் மனைவி உறவு
மிகவும் பாதிக்கப்படும்